Friday, August 26, 2016

காத்திருப்பு..!!!

உன் வருகைக்கான
ஒவ்வொரு துளிக் காத்திருப்பும்
என்னுள் ஒரு சமுத்திரத்தை உருவாக்கி
காதல் அலைக்குள்
உன்னை சுருட்டிக்கொண்டு
என்னை வெளித்தள்ளியது..
கரையொதுங்கி கிடக்கின்றேன்
மீண்டும் ஒரு அலையாய்
நீ கரை வந்து சேர மாட்டாயா என்று..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...