ஒவ்வொரு துளிக் காத்திருப்பும்
என்னுள் ஒரு சமுத்திரத்தை உருவாக்கி
காதல் அலைக்குள்
உன்னை சுருட்டிக்கொண்டு
என்னை வெளித்தள்ளியது..
கரையொதுங்கி கிடக்கின்றேன்
மீண்டும் ஒரு அலையாய்
நீ கரை வந்து சேர மாட்டாயா என்று..!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment