Tuesday, August 2, 2016

காதல் பெண்..!!!

நான் அழுகின்றபோதெல்லாம்
என்னோடு சேர்ந்தே அழுகின்றான்
அந்த ஆண்டவன் எதற்காக??
நான் உன்னை பார்ததற்காக
அவன் உன்னை படைத்தற்காக
எல்லா பெண்களும் ஒன்றுதான்
காதல் அன்பு கொள்வதிலும்
காதல் ஆசை காட்டி "கொல்"வதிலும்..!!!
உன்னை மட்டும்
குற்றம் சொல்ல வரவில்லையடி
என் கவிதைகள் கொண்டு..!!
என்னச் செய்ய பாவம் -நீயும்
அந்த ஆண்டவன் படைப்புதானே...!!!
என் காதல் பசிக்கா -உன்
நினைவுகளை தின்றும்
கண்ணீர் குடித்தும் -என்
வாழ்வோடு நகர்கின்றேன்
விரதம் கூட ஏற்க முடியாமல்..!!
-பிசாசு-
பாலகிருஷ்ணன் சந்ரு's photo.

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...