உன் நினைவுகளை
தொலைத்திருப்பேன்
என்றிருப்பாய்...!!
இன்னும் அதிகமாய்
நான் சேமிக்கத் தேடுவது -உன்
நினைவுகளை தான் என்று தெரியாமல்
நீ அங்கு பயணிக்கிறாய்
உன் வீட்டை நோக்கி
என் இதய வீட்டை விட்டு
வாடகை கூட தராது..!!
-பிசாசு
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment