Tuesday, August 30, 2016

பேசாமல் விட்டிருப்பதால்
உன் நினைவுகளை
தொலைத்திருப்பேன்
என்றிருப்பாய்...!!

இன்னும் அதிகமாய்
நான் சேமிக்கத் தேடுவது -உன்
நினைவுகளை தான் என்று தெரியாமல்
நீ அங்கு பயணிக்கிறாய்
உன் வீட்டை நோக்கி
என் இதய வீட்டை விட்டு
வாடகை கூட தராது..!!
-பிசாசு

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...