Tuesday, August 30, 2016

உன்னோடு பேச வேண்டும்
என்பதற்காக 
என் இரவு தூக்கத்தை
அன்று
தொலைத்தேன்.!!!

உன்னோடு பேசிய 
நினைவுகளை 
நினைத்துக்ககொண்டு
என் இரவு தூக்கத்தை
இன்று
தொலைத்துக் கொண்டிருக்கிறேன்..!!!

தொலைவதும் தொலைப்பதும்
எனக்கொன்றும் பழையதல்ல
பெறுவதும்
பின் தருவதும்
உனக்கொன்றும்
புதியதல்ல..!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...