Tuesday, August 2, 2016



அளவுக்கதிகமானால் 
அமிர்தமும் நஞ்சென்பார்கள்
ஆச்சரியம்தான் நான் இன்னமும் 
உயிருடனே இருக்கின்றேன்
அளவில்லாமல் உன் 
இதழ் சுவை(த்த) பின்னும்..!!!!!
-பிசாசு-
 

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...