Tuesday, August 2, 2016

இன்று என் கவிதைகளோடு 
நானும் நகர்கின்றேன்
உன்னை விட்டு தூரம் சென்று விட 
கூடாதென்பதற்காக..!!

நீயும் கூட மெதுவாகவே 
தொடர்கின்றாய் 
என்னை தொட்டுவிட கூடாது 
என்பதற்காக..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...