இன்று என் கவிதைகளோடு
நானும் நகர்கின்றேன்
உன்னை விட்டு தூரம் சென்று விட
கூடாதென்பதற்காக..!!
நீயும் கூட மெதுவாகவே
தொடர்கின்றாய்
என்னை தொட்டுவிட கூடாது
என்பதற்காக..!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment