Friday, August 26, 2016

சந்திப்போம்..!!

யாசித்து யாசித்தே
ஓய்ந்து விட்டேன் நான்
மீண்டும் நினைவூட்டினால்
என்னையும் நீ
பைத்தியம் என வரிசையில் நிக்க வைத்து 
வார்த்தை ஈட்டியினால்
துண்டாடப்படலாம்


வேண்டாமடி மௌனமாய்
நானும்
மரணித்தே போகிறேன்
மறு பிறவி கொண்டால்
சந்திப்போம்..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...