ஓய்ந்து விட்டேன் நான்
மீண்டும் நினைவூட்டினால்
என்னையும் நீ
பைத்தியம் என வரிசையில் நிக்க வைத்து
வார்த்தை ஈட்டியினால்
துண்டாடப்படலாம்
வேண்டாமடி மௌனமாய்
நானும்
மரணித்தே போகிறேன்
மறு பிறவி கொண்டால்
சந்திப்போம்..!!!
துண்டாடப்படலாம்
வேண்டாமடி மௌனமாய்
நானும்
மரணித்தே போகிறேன்
மறு பிறவி கொண்டால்
சந்திப்போம்..!!!
-பிசாசு-
No comments:
Post a Comment