Sunday, August 28, 2016



இலையுதிர் சருகாய் நான் விழ
அங்கே காற்றாறென நீ வந்து
எனை ஏந்தி.!!

இதமாய் -என் இடம் மாற்றி
இறுதியில்
தீயிலேனடி விட்டுச்சென்றாய்???

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...