Sunday, August 28, 2016

பக்குவமாய் பார்த்து பார்த்து
பத்தியம் காத்து வளர்க்கின்றேன்
நம் காதலை!!

பாதியிலே நீ கருக்ககளைப்பு 
செய்ய சொல்வது நியாயமா??

நெஞ்சி வலி பொறுத்து 
உயிர்வேர் அறுத்து
பிரசவித்துக்கொள்கின்றேன் 
அந்த காதல் பிண்டத்தை

தயவுசெய்து இதயகொடி பிரித்து 
நம் காதலை சாகடித்துவிடாதே...
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...