Sunday, July 31, 2016

இறுதியாசை..!!

நிஜமெது 

நிழலெது
நிதர்சனம் 

செய்ய தெரியவில்லை -நீ 
என்னை கொன்று

உயிரை உன்னோடு 
கொண்டுபோய்விட்டதால்...!!!

கொலையுண்டு கிடக்கும்
என்னை நெடுந்தூரம் தூக்கி எறிந்துவிடு
பறவைகளுக்காவது
இறையாகட்டும் என் 
உடல்..!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...