நிஜமெது
நிழலெது
செய்ய தெரியவில்லை -நீ
என்னை கொன்று
உயிரை உன்னோடு
கொண்டுபோய்விட்டதால்...!!!
கொலையுண்டு கிடக்கும்
என்னை நெடுந்தூரம் தூக்கி எறிந்துவிடு
பறவைகளுக்காவது
இறையாகட்டும் என்
உடல்..!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment