கனவுகளாக்கி- அந்த
கனவுகள் அணைத்திற்கும்
கற்பனை மூலாம் பூசி
கற்பனையை சிலையாக்கி
சிதைந்துபோன
அச்சிலைக்கு
காதலென உருகொடுத்து
உருவாக்கிவிட்டு- இன்று
உயிர் மட்டும் கொடுக்காது
போனாயே ஏனடி..????
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment