Sunday, July 31, 2016

ஏனடி..???


                                                                                           இரவுகளை கூட 
கனவுகளாக்கி- அந்த
கனவுகள் அணைத்திற்கும்
கற்பனை மூலாம் பூசி
கற்பனையை சிலையாக்கி
சிதைந்துபோன 
அச்சிலைக்கு
காதலென உருகொடுத்து
உருவாக்கிவிட்டு- இன்று
உயிர் மட்டும் கொடுக்காது
போனாயே ஏனடி..????

                                                 

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...