Thursday, July 28, 2016

நீயானால்..!!


நிலாச் சோறு வேண்டும்
நீ ஒரு நிலவாக இருந்தால்..!!
கனா காண வேண்டும்
நீளமானதொரு இரவாக நீ சேர்ந்தால்..!!!
முற்களாய் இருந்தாவது
காத்திட வேண்டும்
ரோஜாவாக நீ சிரித்தால்..!!!
சுவாசமாக சரி
உன்னுள் சேர வேண்டும்
இதயமாக நீ துடித்தால்..!!!
இவையேதுமாய்
இல்லாவிட்டாலும் கூட
என்னுயிரே...
இக்கனமே மரணித்துப்போகவும்
ஆசைதானடி- என்னை
சுமக்கப்போகும்
"கல்லரையும் நீயானால்"

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...