கனா காண வேண்டும்
நீளமானதொரு இரவாக நீ சேர்ந்தால்..!!!
நீளமானதொரு இரவாக நீ சேர்ந்தால்..!!!
முற்களாய் இருந்தாவது
காத்திட வேண்டும்
ரோஜாவாக நீ சிரித்தால்..!!!
காத்திட வேண்டும்
ரோஜாவாக நீ சிரித்தால்..!!!
சுவாசமாக சரி
உன்னுள் சேர வேண்டும்
இதயமாக நீ துடித்தால்..!!!
உன்னுள் சேர வேண்டும்
இதயமாக நீ துடித்தால்..!!!
இவையேதுமாய்
இல்லாவிட்டாலும் கூட
என்னுயிரே...
இல்லாவிட்டாலும் கூட
என்னுயிரே...
இக்கனமே மரணித்துப்போகவும்
ஆசைதானடி- என்னை
சுமக்கப்போகும்
"கல்லரையும் நீயானால்"
ஆசைதானடி- என்னை
சுமக்கப்போகும்
"கல்லரையும் நீயானால்"
-பிசாசு-
No comments:
Post a Comment