Thursday, July 28, 2016

சேமிப்பு

தனியாகி கிடந்த
உன் நினைவுகளை -சேமித்து வைக்கின்றேன்
வட்டியாய் அவை வலிகளைத் தான் 
வழங்குகின்றது..!!!
இருந்தும் 
நான்  உன்  நினைவுக் கணக்கை
முடிப்பதாய் இல்லையடி- நீ
வட்டிகளை தந்துகொண்டேயிரு..!!!

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...