Sunday, July 31, 2016

காளையர்
களவெடுத்துச்செல்லவும்
தடைவிதிக்கின்றாய்..!!!
மற்றயைவர்
பார்வைக்கும் படாமல்
பொத்தி பொத்தி வளர்கின்றாய்..!!!

அடிக்கடி
ஒறக்கண்ணால் பார்த்துக்கொள்கின்றாய்
கண்ணாடி முன் நின்று..!!!

என்னதான் செய்தாலும்
நீ எப்படிதான் மறைத்தாலும்
அதை முதல் நாளில்
எடுத்துக்கொள்வேனடி நான்..!!!

எங்கே நீ ஒழித்துவைக்க பார்கின்றாய்
வேண்டாமடி 
அதை
இப்பொழுதே தந்துவிடு 
எனக்கு
ஒரு ஒத்திகை
பார்த்துவிடுகின்றேன்
உன்
"வெட்கத்தை"
                                                            பிசாசு




No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...