என் இரவுகளை தின்று
வாழ்கின்றது
உன் நினைவுகள்..!
உன் நினைவுளை தின்று
பிறக்கின்றது
என் கவிதைகள்..!
என் கவிதைகளை தின்று
பிழைக்கின்று
நம் காதல்...!
நம் காதலை கொன்று
வாழ்கின்றவள் நீ...!!!!!
-பிசாசு-
"நிஜங்களின் நிழல்களில் ஒட்டிக்கொண்ட கறும்மை எடுத்து இரவுகளில் கண்விழித்து கதறிதிரியும் பிசாசுவின் பிதற்றல்கள் இந்த கவிதைகள்" -பாலகிருஷ்ணன் சந்ரு-
மனதை உருக்கி மாயங்கள் செய்யும் மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து ஆழம் பார்க்கும் மோசக்காரியும் நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...
No comments:
Post a Comment