Saturday, July 30, 2016

நீ..!!!


என் இரவுகளை தின்று 
வாழ்கின்றது
உன் நினைவுகள்..!
உன் நினைவுளை தின்று 
பிறக்கின்றது
என் கவிதைகள்..!
என் கவிதைகளை தின்று 
பிழைக்கின்று
நம் காதல்...!
நம் காதலை கொன்று
வாழ்கின்றவள் நீ...!!!!!
-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...