Friday, July 29, 2016

பட்டதெல்லாம் போதும் என 
பராமல் சென்றாய்
என்னை விட்டு..!!!

இன்று- உன் ஸ்பரிசம் தொட்ட 
தென்றல் பட்டு
"பட்டு போன என் காதல்"
மெல்லமாய்
மொட்டு விட துடிக்குதடி..!!!

கெட்டுப்போன மனம் என்று 
என்னை தட்டிவிட்டுச் செல்லாதே...
இது வெட்டுபட்டு கிடப்பதும்
கெட்டுபோய் கிடப்பதும் -உன் காதலுக்குதான் 
என்பதை மட்டும் மறக்காதே..!!!!
-பிசாசு-

பாலகிருஷ்ணன் சந்ரு's photo.

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...