Saturday, July 30, 2016

தீண்டவா..!!!

என் கவிதைகளை நான்
உன் நினைவின்றியும்
உன்னைத் தீண்டாமலும் தான் 
எழுத முயல்கிறேன் 
ஏனோ அதில் தோற்றே போகின்றேன்...!!!

உன் நினைவின்றி நானும் இல்லை
உன்னை தீண்டாது- என் கவிதைகள் 
பிறப்பதும் இல்லை...!!!
பாலகிருஷ்ணன் சந்ரு's photo.
சகியே.......
உன்னை யாசிக்கும் என் 
கவிதைகளுக்காகவேனும்
நான் கொஞ்சம் யோசிக்காமல் 
தீண்டிக் கொள்ளட்டுமா  
உன்னை....!!!

-பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...