Friday, July 29, 2016

என் பிரியமானவளே...

என் பிரியங்களையெல்லாம் 
உனக்காய் சேர்த்து வைத்துக்கொண்டு
காத்திருக்கின்றேன் - உன் பிரியங்களோடு
குடும்பம் நடத்த..!!!
நீ மட்டும்
எனக்காய் பிரியாத வரம் ஒன்றை
தந்துவிடு போதும்- என்
உயிர் பிரியும் வரை
உன் உணர்வுகளிலே நான்
கூடு கட்டி வாழ்வேனடி உனக்காய்..!!!
உரிமையானவளே..!!!
பிரிந்து இருந்தது போதும்
என் உயிர் கொதித்ததும்
என்னுள் காயம்...
மீண்டும் நீ
திரும்பிவந்துவிடு
"உனது பிரியமானவன் நான் மட்டும்"தான்
என்று ஊருக்கே சொல்லிவிடு
என்றும் பிரியாது வாழ்ந்திடுவோம்..!!
இப்படிக்கு
உண்மையானவன்..
                                        -பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...