Thursday, July 28, 2016


மாற்றம்

குட்டி
தனிமையை கூட
நீளமானதொரு
இரவாய் கொல்கிறது
நீ என்னருகில்
இல்லாத போது..!!
நீளமானதொரு
கனவு கூட
ஒரு குறுந்திரைபடமாய்
முடிந்து விடுகிறது
கனவினில் நீ என்னை
அணைத்தால்..!!!
ஏன் இந்த மாற்றமடி..???

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...