Friday, July 29, 2016

நீ
மௌனமான பிறகு,
நான்
நிறைய எழுதுவது
உனக்கும் சேர்த்துதான்
"நீ எனக்காய் எழுதுவதுபோல்
ஒரு கற்பனையில்
பல காதல் கவிதைகளை"
மொளனம் கலைத்து
ஒரு முறை வாசித்துவிடு
பெண்ணனே
அந்த கவிதைகளுக்காவேனும்..!!!!!
                           -பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...