நீ
மௌனமான பிறகு,
நான்
நிறைய எழுதுவது
உனக்கும் சேர்த்துதான்
மௌனமான பிறகு,
நான்
நிறைய எழுதுவது
உனக்கும் சேர்த்துதான்
"நீ எனக்காய் எழுதுவதுபோல்
ஒரு கற்பனையில்
பல காதல் கவிதைகளை"
ஒரு கற்பனையில்
பல காதல் கவிதைகளை"
மொளனம் கலைத்து
ஒரு முறை வாசித்துவிடு
பெண்ணனே
அந்த கவிதைகளுக்காவேனும்..!!!!!
ஒரு முறை வாசித்துவிடு
பெண்ணனே
அந்த கவிதைகளுக்காவேனும்..!!!!!
-பிசாசு-
No comments:
Post a Comment