Friday, July 29, 2016

திசைகள் எத்தனை
இருந்தும் என்ன பயன் ..??
உன் தரிசனம் தரவில்லை
அத்தனையும்... 
பயணிக்கிறேன் நான் 
புதியதொரு திசை தேடி...
அங்காவது உன் முகம் 

காண கிடைக்கும் என்று..!!
                                   -பிசாசு-

No comments:

Post a Comment

நீ

மனதை உருக்கி மாயங்கள் செய்யும்  மாயக்காரியடி நீ..!! உயிரை எடுத்து  ஆழம் பார்க்கும்  மோசக்காரியும்  நீயுமடி..!! சட்டையிழுத்து மார்பிலணைக்கும்...